அன்வார்

புத்ராஜெயா: மலேசியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் ஊழல் மூலம் 277 பில்லியன் ரிங்கிட் (S$79 பில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளதற்கு அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
ஷா ஆலம்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், மலேசியாவுக்கான தனது சீர்திருத்தங்களை சமரசம் செய்துகொண்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும் பொருளியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
கோலாலம்பூர்: குடியுரிமைச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவருதை மலேசியா ஒத்திவைக்கக்கூடும்.
கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்குக் கொலை மிரட்டல் விடுத்த லாரி ஓட்டுநருக்கு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 30) ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கோலாலம்பூர்: மலேசியாவில் வாழும் தமிழ் சமூகத்துக்கு அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தமது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.